கேதுவால் ஏற்படும் திருமண தோஷம்
ஏழாமிடமாகிய களத்திர ஸ்தானத்தில் கேது இருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதியுடன் கேது சம்மந்தப் பட்டால் ஜாதகர் திருமணம் சார்ந்த எதிர்பார்ப்புகளை வெகுவாக குறைத்துக் கொள்வது நலம்.
காதல் தோல்வி பெரும்பாலும் ஏற்படும். காலதாமதமான திருமண வாழ்வு ஏற்படும்.
ஜாதகர் மீது அவரது வாழ்க்கைத் துணை அதிகாரத்தை செலுத்துவார்கள். ஒற்றுமை மிக குறைவாக இருக்கும். கடனுக்கே என திருமண வாழ்வை வாழ்வார்கள்.
மணமுறிவை கூட இந்த அமைப்பு ஏற்படுத்தும்.
இவர்களுக்கு கூட்டுத் தொழில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். தொழில் கூட்டாளிகள் ஜாதகரை ஏமாற்றிவிடுவார்கள். எனவே கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது.
இதற்கான தீர்வாக 21 திங்கள் கிழமைகள் விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
நவ கிரகங்களில் உள்ள கேது பகவானை செவ்வாயன்று வழிபட்டு வர நண்மை உண்டு.
ஸ்ரீகாலகஸ்தி சென்று ஒரு நாள் இரவு தங்கி சர்ப் சாந்தி செய்து வழிபட தடைபட்ட திருமணம் நடக்கும்.
ஏழாமிடமாகிய களத்திர ஸ்தானத்தில் கேது இருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதியுடன் கேது சம்மந்தப் பட்டால் ஜாதகர் திருமணம் சார்ந்த எதிர்பார்ப்புகளை வெகுவாக குறைத்துக் கொள்வது நலம்.
காதல் தோல்வி பெரும்பாலும் ஏற்படும். காலதாமதமான திருமண வாழ்வு ஏற்படும்.
ஜாதகர் மீது அவரது வாழ்க்கைத் துணை அதிகாரத்தை செலுத்துவார்கள். ஒற்றுமை மிக குறைவாக இருக்கும். கடனுக்கே என திருமண வாழ்வை வாழ்வார்கள்.
மணமுறிவை கூட இந்த அமைப்பு ஏற்படுத்தும்.
இவர்களுக்கு கூட்டுத் தொழில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். தொழில் கூட்டாளிகள் ஜாதகரை ஏமாற்றிவிடுவார்கள். எனவே கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது.
இதற்கான தீர்வாக 21 திங்கள் கிழமைகள் விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
நவ கிரகங்களில் உள்ள கேது பகவானை செவ்வாயன்று வழிபட்டு வர நண்மை உண்டு.
ஸ்ரீகாலகஸ்தி சென்று ஒரு நாள் இரவு தங்கி சர்ப் சாந்தி செய்து வழிபட தடைபட்ட திருமணம் நடக்கும்.